Saturday 7 November 2020

7.11.20 - மாத பூச தொண்டு

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!! 

வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!!!

7.11.20 - மாத பூச தொண்டு

தீபம அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று ஆண்டவன் அருளால் 88 ஆம் மாதம் வடலூர் சத்திய தருமசாலை சாலையிலே தொண்டு புரிந்த தீபம் சேவதாரிகளின் சேவை அருமை. கண்கொள்ளாக்காட்சி அருமையான காலை வேளையில் சத்திய தருமச்சாலையில் காலை மூன்று மணி அளவில் சேவை செய்ய ஆரம்பித்தது பெரும் பாக்கியம்.  அறுசுவை உணவு . அதில் கலந்து கொள்வதில் பேரானந்தம். வடலூர் சேவைக்கு தொடர்ந்து தங்களுடைய தன்னிகரில்லா உழைப்பை தந்து கொண்டிருக்கிறார் கள. தீபம் சேவடிகளுக்கு கோடான கோடி நன்றி! வாழ்த்துக்கள்! தொண்டு செய்பவர் கடவுளில் பாதி! வாழ்க தங்கள் அருமையான சேவை! தங்களுடைய ஜீவகாருண்ய உணர்வு தங்களின் ஈடுபாட்டிற்கு கோடான கோடி நன்றிகள்! எண்ணற்ற ஏழைகளின் பசி தவிர்த்தல் பணியில் ஈடுபடும் தீப சேவகர்களின் பணி மிக மிக மிக அருமை! நன்றிகள் கோடான கோடி நன்றிகள்! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கோடி!





நேற்று வடலூர் தருமச்சாலையில் தீபம் அறக்கட்டளை சார்பாக சேவை செய்த சேவதாரிகளின் பெயர்கள்:

1. V பாரதி ஐயா

2. கணபதி ஐயா 

3. முத்துக்குமார் ஐயா 

4. பாண்டியன் ஐயா 

5.குரு கார்த்திக் ஐயா 6.மதுராந்தகம் கார்த்திக் ஐயா

7. ஈஸ்வரன் ஐயா 

8.T உமா அம்மா 

9. பெரம்பூர் சுரேந்தர் ஐயா 

10.கோபால் ஐயா

11. பரணி ஐயா 

12. தரமணி தமிழ்ச்செல்வன் ஐயா 13.புஷ்பா அம்மாள் 14.கிருஷ்ணமூர்த்தி ஐயா 15.காந்தி ஐயா 

16. மின்னல் அம்மா

17. ராஜேந்திரன் பிரசாத் ஐயா 

18. ஈஸ்வரன் ஐயா

19 திருச்சி மைல்வேள் ஐயா

20 ஐயா கண்ணு ஐயா

21. நாயினும் கடையேன் பாலா 

அனைத்து அருள் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்! இப்பிறவியிலேயே ஆன்ம லாபம் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!


தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...