Wednesday 29 August 2018

01.09.2018 - மாதாந்திர சன்மார்க்க சொற்பொழிவு


சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின்  நித்ய தீப தருமச்சாலையில் மாதாந்திர முதல் சனிக்கிழமை சிறப்பு சன்மார்க்க  சொற்பொழிவு



நாள்: 01-09-2018
நேரம்: மாலை 6-00 மணிமுதல்
தலைப்பு: மரணமில்லா பெருவாழ்வு 
உரையாற்றுபவர்: சன்மார்கத்தின் முதுபெரும் புலவர் தயவுமிகு க.ஞானதுரை அவர்கள், மேட்டுக்குப்பம், வடலூர்.


சொற்பொழிவு நடைபெறும் இடம்:
நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரை தெரு
வேளச்சேரி, சென்னை-600042
(தண்டீஸ்வரம் சிவாலயம் கிழக்கு மாடத்தெரு)

குறிப்பு: நிகழ்ச்சி சரியான நேரத்தில் துவங்கவுள்ளதால் அனைவரும் முன்கூட்டியே வருகைதந்து  ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.சொற்பொழிவு முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும்.

அனைவரும் வருக...
அருளமுதம் பெறுக...

அன்புடன் அழைக்கும்...
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை
9444073635
04422442515
www.deepamtrust.org

Monday 27 August 2018

தீபநெறி 2018 - ஆகஸ்ட் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.

இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை இந்த https://goo.gl/forms/16OVQfmJp6aieFjD2 லிங்கில் பதிவுசெய்தால்  இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம் அல்லது 94440 73635 / 044-22442515 என்ற எண்ணிற்கு மேற்கூறிய தகவல்களை  வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பவும்.





















Friday 3 August 2018

03.08.2018 - Rice Bag to poor family

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலாஜி குடும்பத்தினருக்கு கடந்த 8-ஆண்டுகளாக அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்தாக மாதந்தோறும் அரிசி (25-கிலோ) செந்நெறி இதழின் ஆசிரியர் ஆன்மநேயர் பா.தண்டபாணி அய்யா அவர்கள் வழங்கிய அற்புத  காட்சி.



எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!

என்றென்றும்
ஆன்மநேய அறப்பணியில்
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை
கடந்த 21-ஆண்டுகளாக

03.08.2018 - Rice to Blind family

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த  பார்வையற்ற செல்வம்  குடும்பத்தினருக்கு கடந்த 8-ஆண்டுகளாக அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்தாக மாதந்தோறும் அரிசி (25-கிலோ) செந்நெறி இதழின் ஆசிரியர் பா.தண்டபாணி அய்யா அவர்கள்  வழங்கிய காட்சி.



எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!

என்றென்றும்
ஆன்மநேய அறப்பணியில்
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை
கடந்த 21-ஆண்டுகளாக

03.08.2018 - Rice and Provisions to Poor families

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை பெரம்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலசந்தர் குடும்பத்தினருக்கு கடந்த 8-ஆண்டுகளாக அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்தாக மாதந்தோறும் அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் செந்நெறி இதழின் ஆசிரியர் பாடம். தண்டபாணி அய்யா அவர்கள் வழங்கிய அற்புத  காட்சி.



எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க! 

என்றென்றும் 
ஆன்மநேய அறப்பணியில்
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை
கடந்த 21-ஆண்டுகளாக

03.08.2018 - கல்குட்டை தருமச்சாலையில் அன்னதானம்

ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் 20 தருமச்சாலைகளில் ஒன்றான சென்னை பெருங்குடி கல்குட்டை தருமச்சாலையில் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு வடை பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்ட அற்புத காட்சியை படத்தில் காணுங்கள்.





அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...