Tuesday, 10 November 2020
11.11.2020 - தீபம் அறக்கட்டளையின் தீபாவளி திருவிழா! பழங்குடியின குடும்பங்களுக்கு இனிப்பு வழங்குதல்!!
11.11.20 - இன்று திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் காப்பு காடுகளில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கும், தீபம் அறக்கட்டளை தினசரி மதிய உணவு வழங்கும் 150 மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு இனிப்புகளும் கார வகைகளும் நேரில் சென்று அவரவர் இல்லங்களில் வழங்கப்பட்டன என்பதை தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கு தெரிவித்து மகிழ்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு , கடந்த 28 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...
-
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு , கடந்த 28 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...
-
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...
-
ஜீவகாருண்யம், பக்தி, ஒழுக்கம், தவம் ஆகிய நான்கினாலும், வள்ளலாருடைய தூல தேகம் முதலில் சுத்த தேக நிலை பெற்றது. சுத்த தேகமாக அவர் தேகம் மாறிய...
No comments:
Post a Comment