Sunday 8 November 2020

08.11.2020 - நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் உணவு

 தீபம் தொண்டர்கள் வாழ்க!!! 

தொண்டு செய்பவர்கள் கடவுளில் பாதி...









08.11.20-இன்று  நமது தீபம் அறக் கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மயிலாப்பூர், சாயிபாபா கோவில்,  கச்சேரி சாலை,  பட்டினப்பாக்கம், சாந்தோம்  ஆகிய பகுதிகளில் ரோட்டோரம் வாழும் ஆதரவற்ற எளியோருக்கு உணவு பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டில்களையும்  வாழைப் பழங்களையும் ஓடிச் சென்று தேடிச்சென்று வழங்கிய தீபத்தின் செயல்வீரர்கள், 

சேவகர்கள், 

திரு குமரேசன் அவர்கள்

திரு  ஆனந்த் அவர்கள் 

திரு சுப்பையா  அவர்கள் 

திரு பரணி  அவர்கள் 

திரு சுதாகர்  அவர்கள் 

திரு சுந்தரம் அவர்கள்

திரு குரு கார்த்திக் அவர்கள் மற்றும்

நன்கொடையாளர்

திரு பிரவீன் அவர்கள்

சேவடிகள் அனைவரையும் 

ஆண்டு பல நீண்டு வாழ்க என்று தீபம் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது.


தொண்டு செய்வோம் !!!

நீண்டு வாழ்வோம்!!!


நிறுவனர் 

தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...