Monday 29 April 2019

2019-2020 கல்வி ஆண்டிற்குரிய விண்ணப்பங்களை தீபம் அறக்கட்டளையின் அலுவலகத்தில் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பப் படிவம் பெற கடைசி நாள் : 25.05.2019





விண்ணப்பம் வழங்கப்படும் நேரம்:
மாலை 5 முதல் 9 மணி வரை (திங்கள்-சனி)


நல்ல மதிப்பெண்கள் பெற்றும் வறுமையினால் தனது உயர்கல்வியை தொடரமுடியாதவர்கள், தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள், கிராமப்புற மாணவ-மாணவியர்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கல்லூரிகளில் சேரும்/பயிலும் மாணவ மாணவியர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுகிறோம். பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

தகுதியான மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டும் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படும், மற்றவர்கள் தயவு செய்து விண்ணபிக்க வேண்டாம்.

இதை படிக்கும் நீங்கள் மேற்கூறிய தகுதி உடைய மாணவ மாணவியர்கள் யாரேனும் உங்களுக்கு தெரிந்தால் அவர்களுக்கு இந்த செய்தியை பகிரலாம்.



No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...