Friday 26 April 2019

தீபம் அறக்கட்டளையின் 20 தர்ம சாலைகளில் ஒன்றான செஞ்சி வட்டம் கங்காபுரம் கிராமத்தில் தயவாளர் சன்மார்க்கி ரவிச்சந்திரன் ஐயா அவர்கள் தலைமையில் தினந்தோறும் பசியாற்றி வைக்கும் அற்புத காட்சி. (24.04.2019)




நித்ய பசியாற்றுவித்தல்


தீபம் அறக்கட்டளையின் 20 தர்ம சாலைகளில் ஒன்றான செஞ்சி வட்டம் கங்காபுரம் கிராமத்தில் தயவாளர் சன்மார்க்கி ரவிச்சந்திரன் ஐயா அவர்கள் தலைமையில் தினந்தோறும் பசியாற்றி வைக்கும் அற்புத காட்சி...

இந்த பசியாற்றுவித்தலுக்கு தர்மம் செய்யும் நன்கொடையாளர்கள் வாழ்க வாழ்க !!!

பஞ்சம் என்பதே இல்லாத நிலையை பாரதம் பெற வேண்டும் !!!

வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !!!

வாழ்க வாழ்க வள்ளல் மலரடி வாழ்க !!!

பட்டினியில்லா பாரதம் படைப்போம் ...

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...