Monday 22 April 2019

பேரன்புடையீர் வணக்கம்... வந்தனம் ...

நடந்து நடந்து காலுஞ் சோர்ந்தது, கேட்டுக்கேட்டு வாயுஞ் சோர்ந்தது, நினைத்து நினைத்து மனமும் சோர்ந்தது, இனி இப்பாவி வயிற்றுக்கென்ன செய்வோம்! என்று கண்ணீர் வடிக்கின்ற ஏழைகளுக்கு ஆகாரம் கொடுத்து கண்ணீரை  மாற்றுவதே  ஜீவகாருணியம் -  வள்ளலார்

தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையின்  20 தர்மசாலைகள் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான அன்பு உள்ளங்கள் பசியாற்றகூடிய அறப்பணியில் தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் மாதந்தோறும் கலந்துகொண்டு அருள்நிதி அள்ளிக்கொடுத்து இறைவனுடைய பேரருள் பெரும் கருணையோடு வாழ்வாங்கு வாழ தீபம் அறக்கட்டளை அழைத்து மகிழ்கிறது.

தினமும் பசியாற்றுவித்தல் பசிப்பிணி போக்கும் காட்சிகளில் சில...

"பசியாற்றுவித்தல் பரம புண்ணியம்"
"பசித்தவர்களுக்கு அன்னம் அளிப்போம் !!!
அருள் பெற்று ஆனந்தமாய் வாழ்வோம்!!!"

தர்மம் செய்வோம் ...
தயவுடன் வாழ்வோம்...

தயவுடன்
தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி
-ஓர் அரசு பதிவு பெற்ற அற தொண்டு நிறுவனம் ...
(22 ஆண்டுகளாக சமுதாயப் பணியில்...)
9444073635
www.deepamtrust.org

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...