Monday 15 April 2019

வடலூர் தருமச்சாலையில் பூச நாளில் தொடர்ந்து 67ஆவது மாத தொண்டு (13.04.2019)






இன்று பூசம் நன்னாளை முன்னிட்டு தீபம் 26 சேவடிகள் இரண்டு இரவுகள் ஒரு பகல் முழுவதும் பயணம் செய்து, தியாகம் செய்து அற்புதமான சேவை செய்திருக்கிறார்கள்.

அவர்கள் தொண்டு வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க !!! என்று தீபம் வாழ்த்தி மகிழ்கிறது.

தொண்டு செய்வோம் !!!
நீண்டு வாழ்வோம் !!!

இதோ சில அற்புத தொண்டு காட்சிகள்...

நிறுவனர்
தீபம் அறக் கட்டளை

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...