Wednesday 3 April 2019

தாகம் தணிக்க நீர்மோர் (01.04.2019)





தாகம் தணிக்க நீர்மோர்


அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை

கோடை காலத்தை முன்னிட்டு ஏப்ரல் முதல் நாளிலிருந்து கோடை காலம் முடியும் வரை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தண்டீஸ்வரம் திருக்கோவில் ஆர்ச் அருகில் தாகம் தணிக்க ஜீவகாருண்ய பணியாக தினமும் 12 மணி அளவில் குளிர்ச்சியான நீர்மோர் தந்து தாகம் தணித்துக் கொண்டு இருக்கிறது.

இதோ அற்புத காட்சிகளில் சில ...

தாங்களும் இந்த அருட்தொண்டில் பங்கு கொண்டு ஆன்மலாபம் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை


No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...