Friday 17 May 2019

தீபம் அறக்கட்டளையின் நடமாடும் அன்ன தர்மசாலை




சென்னை வேளச்சேரி நித்திய தீப தருமச்சாலையின் மூலம் தினமும் நடைபெறுகின்ற நடமாடும் அன்ன தருமச்சாலையின் மூலம் பசியாற்றுவித்தல்.

*பசி தீர்ப்பது பரம புண்ணியம் *உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
*அன்னதானமே ஆருயிர்மருந்து
*அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பொருள் பெற்றான் வைப்புழி *அன்னதானமே மகாதானம்

அன்னதானம், பசியாற்றுவித்தல் - தெய்வீக செயல்.

தர்மம் தலையை மட்டும் காப்பாற்றாது. தலைமுறையையே காப்பாற்றும்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை கடந்த 22 ஆண்டுகளாக ... (பதிவு செய்யப்பட்டு 12 ஆண்டுகளாக...) 20 தர்மசாலைகள் மூலம் தினமும் ஆயிரக்கணக்கானவர்களுடைய பசிப்பிணியை போக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த அற்புதமான
தர்ம பணியில்,
அன்னதர்ம்ப் பணியில்,
அறப்பணியில்,
இறைபணியில்,
தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும்,
பிறந்தநாளை முன்னிட்டு, திருமண நாளை முன்னிட்டு, மற்றும் விசேஷ நாட்களை முன்னிட்டு,
காரண காரணம் இன்றியும், பசித்தவர்களுக்கு தாங்கள் விரும்பும் நாளில் அன்னமளித்து ஆனந்தமடைய,
ஆன்ம லாபம் பெற,
ஆண்டவனுடைய அருள் பெற, தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது.

தர்மம் செய்ய விரும்புபவர்கள், தீபம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.

 வாழ்த்துக்களுடன் ...

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...