Friday, 17 May 2019

அன்னதானத்திற்கு அரிசி உபயம் செய்த அருளாளர்களுக்கு நன்றி நன்றி நன்றி !!!

நாளை திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கும்,  பக்த கோடிகளுக்கும், தீபம் அறக்கட்டளையின் சார்பாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்கப்படுகிறது.

 அன்னதானத்திற்கு 100 kg அரிசி உபயம் செய்த கீழ்கண்ட அருளாளர்களை தீபம் வாழ்த்தி மகிழ்கிறது.

*தயவு சுப்பையா அவர்கள் *தயவு டிவி ரமேஷ் அவர்கள் *தயவு அயன் ரமேஷ் அவர்கள்
*தயவு சரோஜ்குமார் ஐயா அவர்கள்

வாழ்க தங்கள் தர்ம குணம்!!! வாழ்க தங்கள் அன்பு குடும்பம்!!!
வாழ்க தங்கள் சந்ததிகள் !!! நீடூழி வாழ்க நீடூழி வாழ்க நீடூழி வாழ்க !!!

அன்னதானத்திற்கு காய்கறி உபயம் செய்ய விரும்புபவர்கள் (Rs.4000) தீபத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...