Tuesday 7 May 2019

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சன்மார்க்க சொற்பொழிவு (04.05.219)

\

\


சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதாந்திர முதல் சனிக்கிழமை சன்மார்க்க சொற்பொழிவு நேற்று (04-05-2019) மாலை 6-30 மணியளவில் 17 மாத சொற்பொழிவாக கைவிடமாட்டான் என்று ஊதூது சங்கே என்கிற தலைப்பில் சன்மார்க்க சீலர், ஆழ்வார் திருநகர் முபா அய்யா அவர்களின்  சன்மார்க்க மைந்தர்

தயவுமிகு.M.B. பாபு சென்னை அவர்கள்  உரையாற்றினார்கள்.  ஞானமார்க்கத்துடன் கூடிய அருள்பெற வழிகாட்டும்  பேரின்பமாய்  அகநிலைக்கு வழிகாட்டும் மெய்யறிவுப் பூர்வமாக 107 நிமிடம்  சொற்பொழி மிகமிக சிறப்பாக அமைந்தது. ஏராளமான அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து பசியாற்றுவித்தல் நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் தீபம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

அடுத்த மாதம் முதல் சனிக்கிழமை சொற்பொழிவு நடைபெறும் நாள்: 01-06-2019.

தலைப்பு: அருட்பா அமுதம்
உரை நிகழ்த்துபவர்: 
சன்மார்க்க சீலர், ஆன்மநேய உறவினர்
தயவுமிகு. அருட்பா அருணாசலம் அவர்கள்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், புதுச்சேரி.

அனைவரும் வருக!
அருளமுதம் பெறுக!

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...