Friday 17 May 2019

சென்னை வேளச்சேரி திரௌபதி அம்மன் கோவிலின் தீமிதி திருவிழா - 12 /05/2019








நேற்று 12 5 2019,
சென்னை வேளச்சேரி திரௌபதி அம்மன் கோவிலின் தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தகோடிகளுக்கு அன்னம் பாலித்த அருட்காட்சி ...

நிதி தந்து, பொருள் தந்து, அற்புதமான தொண்டு செய்த 16 தீபம் சேவடிகளை, தொண்டு உள்ளங்களை, மனித தெய்வங்களை, காலை முதல் இரவு 11.30 வரை அயராமல் பாடுபட்ட தீபத்தின் தூண்களை, தீபம் அறக்கட்டளை பாராட்டி மகிழ்கிறது.

வாழ்க தர்மம் !!!
வளர்க தர்மம் !!!

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!

திருச்சிற்றம்பலம்

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...