Wednesday, 29 May 2019

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சன்மார்க்க சொற்பொழிவு

நாள்:  01-06-2019
நேரம்: மாலை 6-30 மணி
=========================
இடம்: நித்ய தீப தர்மச்சாலை
7/8, புத்தேரிக்கரை தெரு
வேளச்சேரி, சென்னை-42
=========================
தலைப்பு: அருட்பா அமுதம்
உரையாற்றுபவர்: சன்மார்க்க சீலர்,  தயவுமிகு அருட்பா அருணாசலம் அவர்கள்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்.
 புதுச்சேரி
=========================
நிகழ்ச்சி முடிந்தவுடன் அன்னதர்மம் நடைபெறும்.
=========================
குறிப்பு:
நிகழ்ச்சி சரியான நேரத்தில் துவங்குவதால் நிர்வாகிகள் மற்றும் அனைவரும் முன்கூட்டியே வருகை தந்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்.
=========================
அனைவரும் வருக!
அருளமுதம் பெறுக!

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...