Tuesday 7 May 2019

தீபம் அறக்கட்டளையின் சமுதாயப் பணிகள் - (03.05.2019)






ஒவ்வொரு மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று
 பார்வையில்லாத, மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு, 
நோயினால் வருந்துகின்றவர்களுக்கு, பொருளுதவியும், ஜீவாதார உதவியும், மருத்துவ நிதி உதவியும் கடந்த 10 ஆண்டுகளாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பேரருள் கருணையினால் தீபம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

கடந்த வெள்ளியன்று தர்ம சாலையிலே தீபம் அறக்கட்டளையின் சமுதாயப் பணி சில காட்சிகள்...

அறக்கட்டளையின் அறப்பணிகளுக்கு, அள்ளித்தரும் வள்ளல்களை வணங்கி மகிழ்கிறோம்.

எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு இறைவன் குடி கொண்டிருக்கிறான். மனித வடிவில் தர்மம் செய்யக்கூடிய அருளாளர்கள் அனைவரும் தெய்வத்தின் அருள் பெற்றவர்களே !!!

வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க இன்புற்று வாழ்க இன்புற்று வாழ்க !!!

வாழ்க தர்மம்
வளர்க தர்மம் !!!

தர்மம் செய்வோம்
தயவுடன் வாழ்வோம்!!!

 திருச்சிற்றம்பலம்

நிறுவனர்
தீபம் அறக் கட்டளை

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...