Sunday 3 May 2020

ஊரடங்கு: நித்திய தீப தருமச்சாலை அன்னதானம்

இன்று இரவு நித்திய தீப தருமச்சாலையில் பசியோடு வந்தவர்களுக்கு உணவு மற்றும் water bottle கொடுத்த காட்சி...
பசியோடு சாரை சாரையாக மக்கள் வெள்ளம்.






இன்றைய அன்ன தர்மத்திற்கு நிதியளித்து ஆண்டவருடைய ஆன்ம லாபம் பெறும் தங்களை வணங்கி மகிழ்கிறோம்.

தங்களின் தர்மம் தொடரட்டும்.
உலகெங்கும் தர்மம் பரவட்டும்.

தயவுடன்...
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...