Sunday 3 May 2020

ஊரடங்கு: தேடிச்சென்று அன்னம் அளித்தல்







நேற்று கிண்டி சைதாப்பேட்டை நந்தனம் கோட்டூர்புரம் திருவான்மியூர் அடையாறு தரமணி பகுதிகளில் பசித்தவர்களை தேடிச்சென்று உணவு  பொட்டலம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கிய
திரு நாராயண மூர்த்தி
திரு ஆனந்த்
திரு மாதவன்
திரு குமரேஷ் அவர்களை
தீபம் பாராட்டி மகிழ்கிறது.

தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...