Sunday, 10 May 2020

பொருளை அருளாக மாற்றும் இடம் தருமச்சாலை

ஊரடங்கு காலத்திலும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் தொடர்ந்து பசியாற்றி வைக்கும் திருக்கோவில்கள் - "அன்ன தர்ம சாலைகள்".
ள்ளி கொடுப்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு!!!
இன்றைய தேவை பணம் அல்ல. உணவு உணவு உணவு.
தீபம் அறக்கட்டளையின் பசி ஆற்றுவித்தல் பணி - இரவிலும் பகலிலும்.






சமுதாயத்திலுள்ள பசியை போக்குவதற்காக தினசரி தர்மம் செய்யும் நன்கொடையாளர் களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!!!
தயவுடன் ...
*தீபம் அறக்கட்டளை*
9444073635

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...