Sunday 10 May 2020

பொருளை அருளாக மாற்றும் இடம் தருமச்சாலை

ஊரடங்கு காலத்திலும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் தொடர்ந்து பசியாற்றி வைக்கும் திருக்கோவில்கள் - "அன்ன தர்ம சாலைகள்".
ள்ளி கொடுப்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு!!!
இன்றைய தேவை பணம் அல்ல. உணவு உணவு உணவு.
தீபம் அறக்கட்டளையின் பசி ஆற்றுவித்தல் பணி - இரவிலும் பகலிலும்.






சமுதாயத்திலுள்ள பசியை போக்குவதற்காக தினசரி தர்மம் செய்யும் நன்கொடையாளர் களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!!!
தயவுடன் ...
*தீபம் அறக்கட்டளை*
9444073635

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...