Friday 1 May 2020

தயவுடையீர்,

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இன்று தருமச்சாலையில் சிறப்பு அன்னதானம்:










இன்று காலை அதிகாலை 3 மணிக்கு தருமச்சாலையில் அடுப்பு ஏற்றப்பட்டு 12 சேவகர்கள் மூலம் இன்று சாதம், சாம்பார்,  வத்த குழம்பு, ரசம், கோஸ் பீன்ஸ் பட்டாணி பொரியல், கேசரி, வடை தயிரன்னம், ஊறுகாய் போன்ற சிறப்பு அன்னம் இன்று மே தின நாளை முன்னிட்டு பசித்தவர்களுக்கு தருமச்சாலையிலும், டாடா ஏசி வாகனத்தில் தேடிச் சென்றும்,  இரண்டு சக்கர வாகனங்களில் கிண்டி சைதாப்பேட்டை நந்தனம் போன்ற பகுதிகளில் ஆதரவற்று இருப்பவர்களுக்கு அன்னம் வழங்கப்பட்டது. அந்த அற்புத காட்சிகளில் ஒரு சில துளிகளை மட்டும் தங்களுக்கு அனுப்பியிருக்கிறோம்.

இரவு அன்னதான நிகழ்வுகள் 8 மணிக்குப் பிறகு அனுப்பப்படும்.

தங்கள் தர்மத்திற்கு தலை வணங்கி மகிழும்...

தீபம் அறக்கட்டளை
9444073635

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...