Saturday, 2 May 2020

அறிவிப்பு



சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடமிருந்து தீபம் அறக்கட்டளைக்கு அழைப்பு வந்தது. உணவு கொடுக்கும் போது அனைத்து சேவடிகளும் முக கவசம் மற்றும் கை உறை அணிந்து இருக்க வேண்டும்.

தர்ம சாலையில் உடனடியாக இந்த உத்தரவினை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...