Sunday, 10 May 2020

ஊரடங்கு: தேடிச்சென்று அன்னம் அளித்தல்

அன்பார்ந்த தீபங்களுக்கு,

இன்று போல் நாளையும்...

நாளை மகாராஷ்டிரா மாநில தொழிலாளர்களுக்கு பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் முகாம்களில் தங்கியுள்ள 600க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தீபம் வழங்க இருக்கிறது. மேலும் தர்ம சாலையிலும் தேடிச்சென்று அன்னம் தருவதற்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை தயார் செய்ய வேண்டும். 150 கிலோ அரிசியில் தக்காளி சாதம் மற்றும் பட்டாணி உருளைக்கிழங்கு பொரியல் நான்கு வட்டுகளில் தயார் செய்ய வேண்டும்.










வேளச்சேரி பகுதியில் உள்ள சேவகர்கள் காலையில் காய் வெட்டுவதற்கும் உணவு தயாரிக்கவும் உணவு பொட்டலங்கள் தயாரிக்கவும் உணவைக் கொண்டு சென்று கொடுக்கவும் விருப்பமுள்ள நல் உள்ளங்கள் வரலாம்.

சமூக இடைவெளியுடன் மாஸ்க் அணிந்து பணிபுரிய வேண்டும்.

தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...