Thursday 2 January 2020

02.01.2020 - நித்ய தீப தருமச்சாலையில்... மளிகைப் பொருட்கள்

மூன்று தெய்வங்கள்


இன்று தருமச்சாலையில்  தினசரி அன்ன தர்மத்திற்காக பாரிமுனையில் மொத்த கொள்முதலாக சரவணா ஸ்டோரில் மளிகை கடையில் Rs.75,456 முதல்தர மளிகை பொருட்கள் வாங்கி வந்து,
7 1/2 மணி நேரம் சேவை செய்த (மதியம் 4 மணியிலிருந்து இரவு 11.35 மணிவரை) அற்புதமான தொண்டு செய்த

பாரதி அவர்களையும்...
 கோபால் அவர்களையும்...
கணபதி அவர்களையும்...







 தீபம்  வாயார மனதார உளமார வாழ்த்தி மகிழ்கிறது.

வாழ்த்துக்களுடன் ...
நிறுவனர்
தீபம் அறக் கட்டளை
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...