Sunday, 26 January 2020

குளிரால் வாடும் ஆதரவற்றவர்களுக்கு போர்வைகள் வழங்குதல்

இன்று(26.1.20) நள்ளிரவு 12.10 முதல் அதிகாலை 4.10 மணி வரை கிண்டி, ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பல்லாவரம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் ரோட்டோரம்,
பஸ் நிறுத்தங்களில் ரயில் நிலையங்களில் பாலங்களுக்கு அடியில் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த ஆதரவற்றவர்களுக்கு நூற்றுக்கணக்கான போர்வைகள் மற்றும் சூடான உணவு பாக்குதட்டில் பசித்தவர்களுக்கு குடி தண்ணீருடன் பிரார்த்தனையோடு தரப்பட்டது.










இந்த அற்புதமான சமுதாயப் பணியில் இரவு முழுவதும் தொண்டு செய்த இறைவனுடைய செல்ல பிள்ளைகளாகிய தீபத்தின் கண்மணிகளையும், நூற்றுக்கணக்கான போர்வைகளுக்கு நிதியாகவும், போர்வைகளாகவும், அள்ளிக்கொடுத்த தர்மவான்களை,
வாழும் வள்ளல்களை
தீபம் அறக்கட்டளை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.

தயவுடன் ...
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...