இன்று தீபம் அறக்கட்டளையின் சார்பாக தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற தர்ம சாலைகளுக்கு திருவமுது அருட் கஞ்சிக்காக Rs.60 ஆயிரத்திற்கு (35 மூட்டைகள்)
குருணை
மிளகு
சீரகம்
வெந்தயம்
பைத்தியம் பருப்பு மற்றும்
ஓமம்
பாரிஸ் சரவணா ஸ்டோரில் வாங்கப்பட்டு இன்று தீபம் அறக்கட்டளையின் மூலம் அனுப்பப்பட்டது.
No comments:
Post a Comment