Saturday, 18 January 2020

Provisions for Dharumasalai

இன்று தீபம் அறக்கட்டளையின் சார்பாக தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற தர்ம சாலைகளுக்கு திருவமுது அருட் கஞ்சிக்காக Rs.60 ஆயிரத்திற்கு (35 மூட்டைகள்)

குருணை
மிளகு
சீரகம்
வெந்தயம்
பைத்தியம் பருப்பு மற்றும்
ஓமம்





பாரிஸ் சரவணா ஸ்டோரில் வாங்கப்பட்டு இன்று தீபம் அறக்கட்டளையின் மூலம் அனுப்பப்பட்டது.

No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...