Wednesday, 29 January 2020

29.01.2020 - சன்மார்க்க அன்பர்களுக்கு உணவு

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு நன்றி நன்றி நன்றி

இன்று சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெற்ற அகவல் பாராயணம் நிகழ்விற்கு
சென்னை மற்றும் தமிழகமெங்கும் இருந்து வந்திருந்த 1500க்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்களுக்கு, நடமாடும் தெய்வங்களுக்கு, திருஅருட்பிரகாச வள்ளலாரின் பேரருள் பெரும் கருணையினால்,
தீபம் அறக்கட்டளையின் சார்பாக காலை உணவு அன்போடு பரிமாறப்பட்டது.








இந்த அருள் உணவு தயாரிக்கும் பணியில் விடியற்காலை இரண்டு மணிக்கு அடுப்பேற்றி ஓயாது தொண்டு ஆற்றிய தீபம் சேவகர்களுக்கு குறிப்பாக
தீபம் பாரதி
தீபம் வேல்முருகன் அய்யா
தீபம் கணபதி
தீபம் கிருஷ்ணமூர்த்தி ஐயா
தீபம் பழனிச்சாமி ஐயா அவர்களுக்கு அனந்தகோடி வந்தனம் வந்தனம் வந்தனம்.

தயவுடன் ...
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...