Tuesday, 28 July 2020

25.07.2020 - அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்குதல் - கல்குட்டை

25.7.20-நேற்று சென்னை பெருங்குடி கல்குட்டை பகுதியில் நடைபெற்ற சமுதாய பணியில், 
திருவாளர்கள்  
✅திரு பிரபு அவர்கள் (மஞ்சள் உபயம்)
✅தயவு தீபம் திருமதி ஜானகி ஜெயசேகர் அம்மையார் (மிளகு உபயம்)
✅தயவு தீபம் திரு ஓம்பிரகாஷ் ஐயா அவர்கள் (உப்பு உபயம்)
✅தயவு தீபம் N கந்தசாமி ஐயா அவர்கள் (கோதுமைமாவு  மற்றும் சமையல் எண்ணெய் உபயம்) 
✅ தயவு சுப்பையா அவர்கள் (சீரகம் உபயம்)
ஆகிய அறுவரும் 
தீபம் நிர்வாகிகளாக மற்றும் தீபம் சேவடிகளாக நிதியாகவும் பொருளாகவும் கொடுத்து, அற்புதமான நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டனர். ஆன்ம லாபத்தை பாகம் செய்துகொண்டனர். தீபம் நன்கொடையாளர்களுக்கு தீபத்தின் நன்றியும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...


நேற்றைய கல்குட்டை சமுதாய பணியில் (packing and distribution) அற்புதமாக தொண்டு செய்த கீழ்கண்ட ஆன்ம நேய தொண்டு உள்ளங்களைை  தீபம் வாழ்த்துகிறது.
*திருவாளர்கள்*
திரு வேல்முருகன் ஐயா அவர்கள் 
திரு குமரேசன் ஐயா அவர்கள் 
திரு ஆனந்த் அவர்கள் 
திரு கணபதி அவர்கள் 
திரு சுப்பையா அவர்கள் 
திரு சுதாகர் அவர்கள் 
திரு பிரபு அவர்கள் 
திரு கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் 
திருமதி மின்னல் அம்மா
அவர்கள்
திரு நாராயண மூர்த்தி ஐயா அவர்கள்
திரு ரங்கநாதன் அவர்கள்
திருமதி புஷ்பா அவர்கள்
திரு காந்தி அவர்கள்
திரு T V  ரமேஷ் அவர்கள்
திரு வெங்கடேஷ் அவர்கள்



தீபம் பாலா
நிறுவனர் 
தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...