Monday, 13 July 2020

13.07.2020 - மெய்யூர் கிராம காப்புக் காட்டில் உணவு கொடுத்தல்

இன்று திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்புக் காட்டில் வாழும் மிக மிக வறுமையில் வாழும் இருளர்கள் குடும்பத்திற்கும்   குழந்தைகளுக்கும் உணவு கொடுத்த காட்சி... இன்று நாள் முழுவதும் தீபம் அறக்கட்டளை நிறுவனரின் நேரடி சேவை...

No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...