Monday, 13 July 2020

13.07.2020 - மெய்யூர் கிராம காப்புக் காட்டில் உணவு கொடுத்தல்

இன்று திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்புக் காட்டில் வாழும் மிக மிக வறுமையில் வாழும் இருளர்கள் குடும்பத்திற்கும்   குழந்தைகளுக்கும் உணவு கொடுத்த காட்சி... இன்று நாள் முழுவதும் தீபம் அறக்கட்டளை நிறுவனரின் நேரடி சேவை...

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...