Tuesday 14 July 2020

14.07.2020 - மீண்டும் ரூபாய் 2000 நிவாரண உதவி

மீண்டும் ரூபாய் 2000 நிவாரண உதவி :  தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த பார்வையற்ற திரு B கருணாமூர்த்தி ஐயா அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் தங்களுடைய பெற்றோர்களுக்கு உணவு கொடுக்க முடியாத நிலையில் இருப்பதை அறிந்து தீபம் அறக்கட்டளை இன்று மேலும் திரு கருணாமூர்த்தி அவர்களுக்கு நிவாரண தொகையாக ருபாய் இரண்டாயிரத்து வங்கி பரிமாற்றம் மூலமாக வழங்கியிருக்கிறது என்பதை பதிவு செய்து மகிழ்கிறோம்.  Rs.2000 உபயம் : பேராசிரியை S மீனா பாபு அம்மையார் அவர்கள். தொடர்ந்து தர்மம் செய்யும் மீனா பாபு அம்மையார் அவர்களை தீபம் வாழ்த்தி மகிழ்கிறது.

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...