மீண்டும் ரூபாய் 2000 நிவாரண உதவி : தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த பார்வையற்ற திரு B கருணாமூர்த்தி ஐயா அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் தங்களுடைய பெற்றோர்களுக்கு உணவு கொடுக்க முடியாத நிலையில் இருப்பதை அறிந்து தீபம் அறக்கட்டளை இன்று மேலும் திரு கருணாமூர்த்தி அவர்களுக்கு நிவாரண தொகையாக ருபாய் இரண்டாயிரத்து வங்கி பரிமாற்றம் மூலமாக வழங்கியிருக்கிறது என்பதை பதிவு செய்து மகிழ்கிறோம். Rs.2000 உபயம் : பேராசிரியை S மீனா பாபு அம்மையார் அவர்கள். தொடர்ந்து தர்மம் செய்யும் மீனா பாபு அம்மையார் அவர்களை தீபம் வாழ்த்தி மகிழ்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு , கடந்த 28 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...
-
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு , கடந்த 28 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...
-
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...
-
ஜீவகாருண்யம், பக்தி, ஒழுக்கம், தவம் ஆகிய நான்கினாலும், வள்ளலாருடைய தூல தேகம் முதலில் சுத்த தேக நிலை பெற்றது. சுத்த தேகமாக அவர் தேகம் மாறிய...
No comments:
Post a Comment