Tuesday, 14 July 2020

14.07.2020 - மீண்டும் ரூபாய் 2000 நிவாரண உதவி

மீண்டும் ரூபாய் 2000 நிவாரண உதவி :  தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த பார்வையற்ற திரு B கருணாமூர்த்தி ஐயா அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் தங்களுடைய பெற்றோர்களுக்கு உணவு கொடுக்க முடியாத நிலையில் இருப்பதை அறிந்து தீபம் அறக்கட்டளை இன்று மேலும் திரு கருணாமூர்த்தி அவர்களுக்கு நிவாரண தொகையாக ருபாய் இரண்டாயிரத்து வங்கி பரிமாற்றம் மூலமாக வழங்கியிருக்கிறது என்பதை பதிவு செய்து மகிழ்கிறோம்.  Rs.2000 உபயம் : பேராசிரியை S மீனா பாபு அம்மையார் அவர்கள். தொடர்ந்து தர்மம் செய்யும் மீனா பாபு அம்மையார் அவர்களை தீபம் வாழ்த்தி மகிழ்கிறது.

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...