Sunday, 12 July 2020

12.07.2020-அற்புத "அன்னம் அளிக்கும்" சேவை:

12.7.20 - இன்று சென்னையில் முழு ஊரடங்கு முன்னிட்டு சென்னையும், சென்னை சாலைகளும் வெறிச்சோடி அமைதிகாக்கும் வேலையில், ரோடோரம் பசியால் வாடும் ஆதரவற்றவர்களுக்கு, டாடா ஏஸ் வாகனத்தில் உணவு பொட்டலங்களை தேடிச்சென்று வழங்கிய 
*தீபத்தின் தொண்டர்படை*
திரு ஆனந்த் 
திரு குமரேஷ் 
திரு வெங்கடேஷ் 
திரு ரமேஷ் 
திரு சுப்பையா 
திரு சுதாகர் 
அவர்களின் சேவையை, சமுதாய அக்கறையை,
தீபம் அறக்கட்டளை பாராட்டி மகிழ்கிறது.

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
*தீபம் நிர்வாகம்*

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...