Thursday, 9 July 2020

09.07.2020 - நிவாரண உதவி


தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த பார்வையற்ற திரு B கருணாமூர்த்தி ஐயா அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் தங்களுடைய பெற்றோர்களுக்கு உணவு கொடுக்க முடியாத நிலையில் இருப்பதை அறிந்து தீபம் அறக்கட்டளை இன்று திரு கருணாமூர்த்தி அவர்களுக்கு நிவாரண தொகையாக ருபாய் இரண்டாயிரத்து வங்கி பரிமாற்றம் மூலமாக வழங்கியிருக்கிறது என்பதை பதிவு செய்து மகிழ்கிறோம்

No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...