Thursday 9 July 2020

09.07.2020 - அன்னதான அரிசி உதவி

விழுப்புரம் அருள் மாளிகை மூலம் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்கு தீபம் அறக்கட்டளை இன்று 10 அரிசி சிப்பங்களுக்கான  உபயம் Rs.10,000 வங்கி பரிமாற்றம் மூலம் வழங்கியிருக்கிறது என்பதை தீபம் பதிவு செய்கிறது.

தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...