Thursday, 9 July 2020

09.07.2020 - அன்னதான அரிசி உதவி

விழுப்புரம் அருள் மாளிகை மூலம் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்கு தீபம் அறக்கட்டளை இன்று 10 அரிசி சிப்பங்களுக்கான  உபயம் Rs.10,000 வங்கி பரிமாற்றம் மூலம் வழங்கியிருக்கிறது என்பதை தீபம் பதிவு செய்கிறது.

தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...