Thursday, 9 July 2020

09.07.2020 - அன்னதான அரிசி உதவி

விழுப்புரம் அருள் மாளிகை மூலம் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்கு தீபம் அறக்கட்டளை இன்று 10 அரிசி சிப்பங்களுக்கான  உபயம் Rs.10,000 வங்கி பரிமாற்றம் மூலம் வழங்கியிருக்கிறது என்பதை தீபம் பதிவு செய்கிறது.

தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...