Sunday, 12 July 2020

12.07.2020- அரிசி, மளிகை பொருட்கள், மற்றும் காய்கறிகளை நேரடியாக வழங்கிய சமுதாயப்பணி

திருவொற்றியூர் மாற்றுத்திறனாளி திரு B  நந்தகோபால் குடும்பத்திற்கு  தீபம் அறக்கட்டளையில் சார்பாக ரூபாய் இரண்டாயிரத்துக்கான ஒரு சிப்பம் அரிசி, மளிகை பொருட்கள், மற்றும் காய்கறிகளை நேரடியாக வழங்கிய சமுதாயப்பணி. உபயம் திரு  தேசிங்கு ஐயா அவர்கள், திருவல்லிக்கேணி

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...