Sunday, 12 July 2020

12.07.2020- அரிசி, மளிகை பொருட்கள், மற்றும் காய்கறிகளை நேரடியாக வழங்கிய சமுதாயப்பணி

திருவொற்றியூர் மாற்றுத்திறனாளி திரு B  நந்தகோபால் குடும்பத்திற்கு  தீபம் அறக்கட்டளையில் சார்பாக ரூபாய் இரண்டாயிரத்துக்கான ஒரு சிப்பம் அரிசி, மளிகை பொருட்கள், மற்றும் காய்கறிகளை நேரடியாக வழங்கிய சமுதாயப்பணி. உபயம் திரு  தேசிங்கு ஐயா அவர்கள், திருவல்லிக்கேணி

No comments:

Post a Comment

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...