Wednesday, 4 October 2017

04.10.2017-Annadhanam at SathyaNarayana Old Age Home

இன்று தீபம் அறக்கட்டளை  மூலம் சத்யநாராயண முதியோர் இல்லத்திற்கு  அறுசுவையுடன் கூடிய மதிய உணவு அளிக்கப்பட்டது. நன்கொடையாளர்கள் மற்றும் சேவதரிகளுக்கு தீபம் அறக்கட்டளை நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

பசியாறிய முதியவர்களின் அற்புதக்காட்சி 










No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...