Monday 2 October 2017

04.10.2017 - சத்திய நாராயணா முதியோர் இல்லத்தில் அன்னதானம்



சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் வருகிற 04-10-2017 அன்று மதியம் சத்திய நாராயணா முதியோர் இல்லத்திற்கு அறுசுவை உணவு வகைகளும், அன்று இரவு அடையாறில் உள்ள ஆந்திர மகிளா சபாவில் உள்ள மனநலம் பாதித்த குழந்தைகளுக்கு அறுசுவை வழங்க திருவுள்ளம் கொண்டுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு ஆதரவற்ற முதியோர்களையும், திக்கற்ற மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மகிழ்வித்து மகிழ்விக்க வேண்டுமாய் தங்களை வேண்டி அன்புடன் அழைக்கின்றோம்.


தீபம் அறக்கட்டளை 
9444073635 / 044-2244 2515
www.deepamtrust.org

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...