Friday, 20 October 2017

18.10.2017 - இருங்கூர் கிராம தருமச்சாலையில் தீபாவளியை முன்னிட்டு அன்னதானம்

சென்னை வேளச்சேரி 19 நித்ய தீப தருமச்சாலைகளில் ஒன்றான செய்யாறு இருங்கூர் கிராம தருமச்சாலையில் தீபாவளியை முன்னிட்டு சாதம், சாம்பார், ரசம், லட்டுடன் 120 பேருக்கு  பசியாற்றுவித்தலின் காட்சி.





Helpful Links

No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...