Sunday, 20 December 2020

20.12.2020 - நடமாடும் தருமச்சாலை

 தீபம் தொண்டர்கள் வாழ்க!!! 

தொண்டு செய்பவர்கள் கடவுளில் பாதி

20.12.20-இன்று  நமது தீபம் அறக்கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மயிலாப்பூர், சாயிபாபா கோவில்,  கச்சேரி சாலை,  பட்டினப்பாக்கம், சாந்தோம்  ஆகிய பகுதிகளில் ரோட்டோரம் வாழும் ஆதரவற்ற எளியோருக்கு உணவு பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டில்களையும் வாழைப் பழங்களையும் ஓடிச் சென்று தேடிச்சென்று வழங்கிய தீபத்தின் செயல்வீரர்கள், 

சேவகர்கள், 

திரு நாராயண மூர்த்தி அவர்கள் 

திரு ஆனந்த் அவர்கள்

திரு வெங்கடேசன் அவர்கள் 

திரு குமரேசன் அவர்கள்

திரு ரங்கநாதன்  அவர்கள் 

திரு ஏழுமலை அவர்கள் 















சேவடிகள் அனைவரையும் 

ஆண்டு பல நீண்டு வாழ்க என்று தீபம் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது.

தொண்டு செய்வோம் !!!

நீண்டு வாழ்வோம்!!!


நிறுவனர் 

தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...