Tuesday 6 October 2020

நன்றியும் வாழ்த்துக்களும்...

வள்ளலார் வருவிக்க உற்ற நாள் விழா ஞாயிற்றுக்கிழமை மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

இரவு முழுவதும் கண்விழித்து ஓயாது உழைத்த தீபம் அறக்கட்டளை தொண்டர்களை இருகரம் கூப்பி வணங்குகிறோம்.

இரவு 2 மணி வரை குலோப் ஜாமுன் செய்த 
மின்னல் அம்மா 
திரு சுதாகர் 
திரு பரணி

காலை 4 மணி முதல் ஆயிரம் இட்லிகள் தயாரித்த 
திரு ஆனந்த் மற்றும் திரு கோபால்

மெதுவடை தயார் செய்த 
திரு குமரேசன்

சப்பாத்தி தயார் செய்த 
திரு செந்தில்  
திருமதி ஜானகி

காய்கறிகள் நறுக்கிய 
திரு வேல்முருகன் ஐயா 
திரு குரு கார்த்தி.

பூ அலங்காரம் செய்த திரு ராஜி

ஒளி ஒலி அமைப்பை சிறப்பாக செய்த திரு டிவி ரமேஷ்

அனைத்தையும் ஒருங்கிணைத்த திரு பாரதி

மற்றும் விழாவை சிறப்பித்து கொடுத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் தீபம் சேவடிகளுக்கும் தீபம் நன்றியை பதிவு செய்து மகிழ்கிறது.

விழாவை சிறப்பிக்க அருள் உணவிற்கு நிதி வழங்கிய நன்கொடையாளர்களை தீபம் நன்றியோடு பாராட்டி மகிழ்கிறது.

இதோ சில விழா காட்சிகள்...

















தீபம் நிர்வாகம்


No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...