Sunday 11 October 2020

87 ஆம் மாதம் வடலூர் சத்திய தருமசாலையில் தீபத்தின் தொண்டு

*அருட்பெருஞ்ஜோதி* *அருட்பெருஞ்ஜோதி* *தனிப்பெருங்கருணை* *அருட்பெருஞ்ஜோதி*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!! 
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!!!

87 ஆம் மாதம் வடலூர் சத்திய தருமசாலை சாலையிலே தொண்டு புரியும் தீபம் சேவதாரிகளின் சேவை அருமை. கண்கொள்ளாக்காட்சி அருமையான காலையில் காபி சக்கரைப்பொங்கல் இட்லி வெண் பொங்கல் சட்னி சாம்பார் என அறுசுவை உணவு தருமச்சாலையில் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். அதில் கலந்து கொள்வதில் பேரானந்தம். வடலூர் சேவைக்கு தொடர்ந்து தங்களுடைய தன்னிகரில்லா உழைப்பை தந்து கொண்டிருக்கிறார் கள. தீபம் சேவடிகளுக்கு கோடான கோடி நன்றி! வாழ்த்துக்கள்! தொண்டு செய்பவர் கடவுளில் பாதி! வாழ்க உங்கள் அருமையான சேவை! உங்களுடைய ஜீவகாருண்ய உணர்வு உங்களின் ஈடுபாட்டிற்கு கோடான கோடி நன்றிகள்! எண்ணற்ற ஏழைகளின் பசி தவிர்த்தல் பணியில் ஈடுபடும் தீப சேவகர்களின் பணி மிக மிக மிக அருமை! நன்றிகள் கோடான கோடி நன்றிகள்! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கோடி!


இன்று வடலூர் தருமச்சாலையில் தீபம் அறக்கட்டளை சார்பாக சேவை செய்த சேவதாரிகளின் பெயர்கள்
1. பாரதி ஐயா
2. கணபதி ஐயா 3.வேல்முருகன் ஐயா 4.ராஜாராம் ஐயா குரு 5.கார்த்திக் ஐயா 6.மதுராந்தகம் கார்த்திகை ஐயா
7. ராஜேந்திரன் ஐயா 8.சாமுண்டீஸ்வரி அம்மா 9.சசிதரன் ஐயா 
10.கோபால் ஐயா
11. பரணி ஐயா 
12.நேமி நாதன் ஐயா 13.புஷ்பா அம்மாள் 14.கிருஷ்ணமூர்த்தி ஐயா 15.காந்தி ஐயா 
16.சுதாகர் ஐயா
17. ராஜேந்திரன் பிரசாத் ஐயா 
18.பாண்டியன் ஐயா
19. பிரபு ஐயா 

அனைத்து அருள் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்! இப்பிறவியிலேயே ஆன்ம லாபம் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!
💐🙏🙏💐💐💐💐🙏
தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...