Friday 6 April 2018

பார்வையற்ற செல்வம் குடும்பத்திற்கு அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு அரிசி

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த பார்வையற்ற செல்வம் குடும்பத்திற்கு அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக மாதந்தோறும் அரிசி  வழங்கப்பட்ட காட்சி.



கடந்த 21 ஆண்டுகளாக
ஆன்மநேய அறப்பணியில் 
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...