Friday, 6 April 2018

பார்வையற்ற செல்வம் குடும்பத்திற்கு அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு அரிசி

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த பார்வையற்ற செல்வம் குடும்பத்திற்கு அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக மாதந்தோறும் அரிசி  வழங்கப்பட்ட காட்சி.



கடந்த 21 ஆண்டுகளாக
ஆன்மநேய அறப்பணியில் 
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...