Thursday 12 April 2018

கோடை கால நீர் மோர் பந்தல்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் 01-04-2018 முதல் மூன்று மாதங்களுக்கு (கோடை காலம் முடியும் வரை) தினசரி காலை 11-00 மணிமுதல் வேளச்சேரி தண்டீஸ்வரம் சிவாலயம் ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது. 

🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛



இப்புண்ணியத் தொண்டில் தாங்களும் பாகம் பெற்று ஆன்மலாபம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அன்புடன் அழைக்கின்றோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

10 லிட்டர் தயிருக்கு ₹500/-
5 லிட்டர் தயிருக்கு ₹250/-
1 லிட்டர் தயிருக்கு ₹50/- 
தங்களது விருப்பம் போல் தயிராகவோ நிதியாகவோ வாரி வழங்கிட அன்புடன் விண்ணப்பிக்கின்றோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

என்றும் ஆன்மநேய அறப்பணியில்
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை
30, திரௌபதி அம்மன் கோவில் தெரு, வேளச்சேரி, சென்னை-600042
தொடர்ப்புக்கு: 
044-22442515, 9444073635

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...