Monday, 23 April 2018

23.04.2018 - வடலூர் மாதபூச சேவை

வடலூர் மாதபூச ஜோதி தரிசன நன்னாளாகிய நேற்று  (22-04-2018) ஞாயிற்றுக்கிழமை சத்திய தருமச்சாலையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு அன்னம்பாலிக்கும் பொருட்டு காய்கறிகளை நறுக்கும் சேவைக்கும், சமைய‌ல் சேவைக்கும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் தீபத்தின் ஆடுகின்ற சேவடிகள் 54 வது மாதமாக பங்கேற்ற அற்புதமான காட்சியை படத்தில் காணுங்கள்.






தன்னார்வ தொண்டர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை காணிக்கையாக்குகிறோம்.

No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...