Saturday 7 April 2018

சன்மார்க்க சொற்பொழிவு

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் நித்ய தீப தருமச்சாலையில் இன்று (07-04-2018) மாதாந்திர முதல் சனிக்கிழமை  சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. 
என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்கிற தலைப்பில் செந்நெறி இதழின் ஆசிரியரும், சன்மார்க்க சீலருமான தயவுமிகு. பா.தண்டபாணி அவர்கள் 112 நிமிஷம் சொற்பொழிவாற்றினார்கள். திரளான ஆன்மநேய அன்பர்கள் கலந்து கொண்டனர். 

நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கும் தீபம் அறக்கட்டளையின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்த மாதாந்திர முதல் சனிக்கிழமை சன்மார்க்க சொற்பொழிவு நடைபெறும் நாள்:05-05-2018
தலைப்பு: கருணையும் சிவமும்
சொற்பொழிவாற்றுபவர்:
ஜீவகாருண்ய செம்மல் 
தயவுமிகு அண்ணாமலை அய்யா அவர்கள் 
தேவதானம்பேட்டை, விழுப்புரம் மாவட்டம் 

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...