சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் வேளச்சேரி தண்டீஸ்வரம் சிவாலயம் ஆர்ச் அருகில் பல நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கு நீர் மோர் வழங்கி தாகம் தணித்த அற்புத காட்சி. தீபத்தின் ஆடுகின்ற சேவடிகளான தயவுமிகு.சுப்பையா, தயவுமிகு.கிருஷ்ணன், தயவுமிகு.பன்னீர்செல்வம் ஆகியோரின் தன்னகரில்லா சேவைக்கு தலை வணங்குகிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்
தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...

-
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...
-
ஜீவகாருண்யம், பக்தி, ஒழுக்கம், தவம் ஆகிய நான்கினாலும், வள்ளலாருடைய தூல தேகம் முதலில் சுத்த தேக நிலை பெற்றது. சுத்த தேகமாக அவர் தேகம் மாறிய...
-
1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ் அருள் சிவ பதி ஆம் அருட்ப...
No comments:
Post a Comment