Saturday, 5 May 2018

05-05-2018-மாதாந்திர சன்மார்க்க சொற்பொழிவு

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் நித்ய தீப தருமச்சாலையில் இன்று (05-05-2018) மாதாந்திர முதல் சனிக்கிழமை  சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. 
கருணையும் சிவமும் என்கிற தலைப்பில் கிராமிய பாரம்பரிய  சன்மார்க்க சீலருமான தயவுமிகு. அண்ணாமலை அய்யா  அவர்கள்  சொற்பொழிவாற்றினார்கள். திரளான ஆன்மநேய அன்பர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.




நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கும் தீபம் அறக்கட்டளையின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்த மாதம் முதல் சனிக்கிழமை சன்மார்க்க சொற்பொழிவு நடைபெறும் நாள்:02-06-2018

தலைப்பு: கொல்லாமையே விரதம்

சொற்பொழிவாற்றுபவர்:
ஜீவகாருண்ய செம்மல், சன்மார்க்க முரசு
தயவுமிகு சன்மார்க்க அருணகிரி அய்யா அவர்கள் 
அயனாவரம், சென்னை. 

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...