Saturday 30 September 2017

01.10.2017 - புதிய தருமச்சாலை திறப்புவிழா!

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர்   திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் வருவிக்கவுற்ற பெருநாள் விழா,  சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் 22 ம் ஆண்டு தொடக்க விழா, விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய தருமச்சாலை திறப்புவிழா.




நாள்: 01.10.2017   (ஞாயிற்றுக்கிழமை)

நிகழ்வுகள்

அதிகாலை 4-00 மணியளவில்
திருப்பள்ளியெழுச்சி
திருவடிப்புகழ்ச்சி
அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்

நிகழ்த்துபவர்: அருட்பெருஞ்ஜோதி அகல் விளக்கு மன்றம்
நாகப்பட்டினம்

காலை 6-30 மணிக்கு
உலகு கட்டி ஆளும் சன்மார்க்க நீதிக்கொடி உயர்த்துதல்
உயர்த்துபவர்: தயவு இராமமூர்த்தி அய்யா நாகப்பட்டினம்

காலை 7-00 மணி சிற்றுண்டி

தலைமை:
வாழும் வள்ளல். சன்மார்க்க திலகம்
தயவு: மேடா நித்தியானந்தம்

வரவேற்புரை:
ப்ரம்மஸ்ரீ பழனிச்சாமி ஐயா

காலை 7-30 மணி
தருமச்சாலையை திறந்து வைப்பவர்
தொண்டர்குலத்திலகம், பசிப்பிணி மருத்துவர், சேவை செம்மல், சென்னை வேளச்சேரி, தீபம் அறக்கட்டளை நிறுவனர்

சித்தத்துள் தித்திக்கும் சிறப்பு சொற்பொழிவுகள்

காலை 8-00 மணி
தலைப்பு: "சாகாவரமும் தனித்த பேரறிவும்"
தயவுமிகு: ஜோதி சதுரகிரியார்

காலை 9-30 மணி
தலைப்பு: "மரணமில்லா பெருவாழ்வு"
தயவுமிகு: ஈரோடு கதிர்வேலனார்


முற்பகல் 10-30 மணி
தலைப்பு: "அருந்தமிழும் அருட்பாவும்"
தயவுமிகு: கவிமாமணி கங்கை மணிமாறன்

முற்பகல் 11-30 மணி
தலைப்பு: "ஜீவகாருண்யமே உண்மை கடவுள்"
தயவுமிகு: சைவமணி சௌந்தராஜன்

மதியம் 12-45 மணி
ஜோதி வழிபாடு

மதியம் 1-00 மணி
பசியாற்றுவித்தல்

நன்றியுரை:
தயவு.பரம்மஸ்ரீ
ௐ சரவணபவன்

அனைவரும் வருக ....!
அருளமுதம் பருக....!


தொடர்புக்கு:
ப்ரம்மஸ்ரீ பழனிச்சாமி
முதுகளத்தூர்
+917373003299;
+919942177642

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...