Saturday, 16 September 2017

வடலூர் சேவை

சென்னையில் இருந்து வடலூர் சேவைக்கு தீபம் அறக்கட்டளையின் சேவதாரிகள் சென்றபோது வழியில் மேடவாக்கம் அருகே சாலையோரம் பசியுடன் வாடிய அன்பர்களுக்கு தீபத்தின் ஆடுகின்ற சேவடிகள் பசியாற்றுவித்த அற்புத காட்சி. நேரம் நள்ளிரவு 12-46 மணி நாள் 15-09 -2017 இரவுக்கு மேல்.




No comments:

Post a Comment

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...