Monday, 18 September 2017

வடலூர் சத்திய தருமச்சாலையில் சேவை

நாள்: 16-09-2017
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் வடலூர் மாத ஜோதி தரிசன நன்னாளில் வடலூர் சத்திய தருமச்சாலையில் 46 வது மாதமாக பல்லாயிரக்கணக்கான அன்பர்களுக்கு பசியாற்றுவிக்கும் சேவையில் காய்கறி வெட்டுவதற்கும், சமையல் பணிகளுக்கும் நாகப்பட்டினம் சைவமணி அய்யா குழுவினருடன் இணைந்து சேவை செய்த தீபத்தின் ஆடுகின்ற சேவடிகள்...






No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...