Friday, 4 January 2019

04.01.2019 - அரிசி உதவி

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையினால் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை அயனாவரத்தை  சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலசந்தர்  குடும்பத்தினரின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு  கடந்த 8 ஆண்டுகாலமாக மாதந்தோறும் 25Kg அரிசி (1 சிப்பம்)  மற்றும் மளிகை பொருட்கள் இன்று வழங்கப்பட்ட காட்சி.


No comments:

Post a Comment

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...