Saturday 5 January 2019

05.01.2019 - வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !! வாழ்த்துக்கள் !!!

இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் மார்கழி மாதம் குளிரில் போர்வை இல்லாமல் சாலையோரங்களில், பஸ் நிறுத்தங்களில், பாலங்களுக்கு அடியில், ஆதரவற்று படுத்து உறங்கும் ஏழைகளுக்கு தீபம் அறக்கட்டளை, போர்வைகளை போர்த்தி விடியற்காலை 5 மணி வரை இந்த அற்புத சமுதாய நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த தெய்வீக பணியில் தீபம் அறக்கட்டளையின் வேண்டுகோளை ஏற்று, கீழ்கண்ட அருளாளர்கள் போர்வைகளும் நிதியும் வழங்கியிருக்கிறார்கள்.

1)சிந்துஜா அவர்கள் 40 போர்வைகள்
2) V ஜானகிராமன் அவர்கள் 20 போர்வைகள்
3) ஆத்ம ஞான யோகாவின் ஆசிரியர் ராஜாராம் அவர்கள் ஆயிரம் பொற்காசுகள்
4)TAFE நிறுவனத்தின் லட்சுமி நாராயணன் அவர்கள் ஆயிரம் பொற்காசுகள்
5) திருநெல்வேலி சசிதரன் ஐயா அவர்கள் ஆயிரம் பொற்காசுகள்

வஸ்திரதானம் ரோக நிவாரணம் என்று சொல்வார்கள் அப்படிப்பட்ட  அருட்பணியில் தெய்வீக பணியில் நிதியாகவும் போர்வைகளாகவும் அள்ளிக்கொடுத்த வள்ளல்களை அருளாளர்களை மாமனிதர்களை  தீபம் அறக் கட்டளை மனதார உளமார வாயார வாழ்த்தி மகிழ்கிறது.

வாழ்க தங்களுடைய தர்ம குணம் !
வாழ்க தங்களுடைய அன்பு குடும்பம்!
வாழ்க தங்களுடைய சந்ததிகள் !
எல்லா வளங்களும் நலங்களும் பெற்று நீடூடி வாழ்க என்று தீபம் வாழ்த்தி மகிழ்கிறது.

வாழ்க தர்மம்
வளர்க தர்மம்

தர்மம் செய்வோம் தயவுடன் வாழ்வோம்

தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி
-இது ஓர் அரசு பதிவு பெற்ற சமுதாய அற தொண்டு நிறுவனம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...