Wednesday 31 October 2018

மாதாந்திர முதல் சனிக்கிழமை சிறப்பு சன்மார்க்க சொற்பொழிவு


சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின்  நித்ய தீப தருமச்சாலையில்.
மாதாந்திர முதல் சனிக்கிழமை சிறப்பு சன்மார்க்க சொற்பொழிவு.

நாள்: 03-11-2018
நேரம்: மாலை 6-00 மணிமுதல்
தலைப்பு:
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு
உரையாற்றுபவர்: 
ஆன்மநேய அன்பு சகோதரி,
சன்மார்க்க மௌன போராளி   தயவுமிகு பிரபாவதி அம்மையார் அவர்கள், நிறுவனர், A.P.J. கருணை அறக்கட்டளை, கொளத்தூர், சென்னை.
சொற்பொழிவு முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும்.

சொற்பொழிவு நடைபெறும் இடம்:
நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரை தெரு
வேளச்சேரி, சென்னை-600042
(தண்டீஸ்வரம் சிவாலயம் கிழக்கு மாடத்தெரு)

குறிப்பு: நிகழ்ச்சி சரியான நேரத்தில் துவங்கவுள்ளதால் அனைவரும் முன்கூட்டியே வருகைதந்து  ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

அனைவரும் வருக...
அருளமுதம் பெறுக...

அன்புடன் அழைக்கும்...
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை
9444073635
04422442515
www.deepamtrust.org

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...